யார் பெறுவார் ஒளி உடல்?
ஆன்மீகத்தில் மேலான நிலை உடலை விட்டு உயிர் பிரியாமல் ஊன உடலையே நமது உள் இருக்கும் இறைவன் அருளால் ஒளி உடலாக ஓங்க பெறுவது. மரணமில்லா பெரு வாழ்வு என்பர் இதை.
வள்ளல் பெருமான் தான்…
கடவுளை காணும் வழி - திருஅருட்பிரகாச வள்ளலார்
இறைவனை அடைவதாக சொல்லி பலர் செய்யும் தவறான செயல் முறைகளை கீழ்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள் மாண்பது மாறி வேறுரு…

